2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னித் தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத் தமிழ் மகாவித்தியாலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களித்துவருகின்றனர்.

வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிகளவான இடம்பெயர்ந்த மக்கள் வாக்களித்து வருவதாக வவுனியாவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

செட்டிகுளத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, வவுனியாவில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றுவருவதாக வவுனியாச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .