2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொரளை கைக்குண்டு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Editorial   / 2022 ஜனவரி 25 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு மீட்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .