2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹரின் பெர்னாண்டோ சிஐடியில் ஆஜர்

J.A. George   / 2021 ஜூலை 28 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது வெளியிட்ட கருத்து தொடர்பில் மேலதிக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் அழைப்பின்படி பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு அங்கு வந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .