2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனவரி முதல் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய்

Editorial   / 2020 நவம்பர் 17 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 1000 ரூபாய் வழங்குவதற்கான யோசனை, வரவு- செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது அதற்காக சட்ட ஏற்பாடுகள் ஜனவரியில் கொண்டுவரப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .