2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’தொற்றாளர் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது’

Nirosh   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக்கட்டுப்பாடு, சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பொதுமக்கள் மீறுவதால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரப் பரிசோதகர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுத் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, இந்த நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த அதிகரிப்புக்கான காரணத்தைக் கண்டறிய எழுமாறானப் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .