2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ் நகரில் கூட்டுறவு திறந்த வெளிச்சந்தை 26இல் திறந்துவைப்பு

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கூட்டுறவு திறந்த வெளிச்சந்தை
எதிர்வரும் 26ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மேற்படி திறந்த வெளிச்சந்தையை திறந்துவைக்கவுள்ளார்.

யாழ் நகரில் பிரதம அலுவலகத்திற்கு முன்பாக இந்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .