2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொவிட் மரணம் பதிவு

Editorial   / 2022 ஜூலை 06 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (05) இந்த மரணம் பதிவாகியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 03 பேர், இன்று (06) புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 664194 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .