2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

J.A. George   / 2021 டிசெம்பர் 01 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை பொலிஸ் பிரிவில் கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று(30) இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுணுவில பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .