2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வடக்குக்கான ரயில்சேவை ஸ்தம்பிதம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடைக்கும் கல்கமுவைக்கும் இடையில் அமைந்துள்ள மீகஹா சந்தியில், ரயில் தடம் புரண்டதில் வடக்குக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தடம் புரள்வினால், குறித்த ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X