2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஐ.தே.கவிலிருந்து ருக்மன் சேனாநாயக்க பதவி விலகவுள்ளார்

Super User   / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ருக்மன் சேனாநாயக்க தாம் வகித்துவந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகத் தீர்மானித்துள்ளார்.

தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக ருக்மன் சேனாநாயக்க உள்வாங்கப்படாமையினாலேயே, இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.

முன்னர் தேசியப் பட்டியலில் ருக்மன் சேனாநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும்,  பின்னர் அவரது பெயர் அகற்றப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .