2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாதயாத்திரையால் வாகன நெரிசல்

George   / 2016 ஜூலை 28 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னெடுத்துள்ள பாதயாத்திரை காரணமாக பேராதனை மற்றும் பிலிமத்தலாவ ஆகிய பிரதேசங்களுக்கிடையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .