2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க ஊடகப்பிரிவின் பொறுப்பாளர் ஆனந்தகுமார்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக, அக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரான எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில், இவருக்கான நியமனக் கடிதம், கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் வைத்து, கட்சியின் பிரதித் தலைவர் ருவன்
விஜேவர்தனவினால், நேற்று (03) வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .