2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

12 மணித்தியாலங்களில் 30 பேர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்தில் நான்கு பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட 12 மணித்தியால விசேட தேடுதல் நடவடிக்கைகளில், பல்வேறுபட்ட குற்றங்கள் தொடர்பில் 30 சந்தேகநபர்கள் கைது ​செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (18) தம்புள்ளை, கலேவல, சீகிரியா, நாவுல ஆகிய பொலிஸ் நிலையங்களால் மேற்​கொள்ளப்பட்ட தேடுதல் பணிகளின் போதே, ஹெரோய்ன், கஞ்சா மற்றும் சட்டவிரோத போதைப் பொருள் வியாபாரம் என்பன தொடர்பில், இவ்வாறு 30 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .