2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு

Editorial   / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும் ஓகஸ்ட் 24 மற்றும் 25 திகதிகளில் மொத்த வர்த்தகத்திற்காக திறக்கப்படும்

இதுதொடர்பிலான அறிவிப்பை, சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்   சஷீந்திர ராஜபக்ச விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .