2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தீர்த்தோற்சவம்...

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வரலாற்றுப் புகழ்பெற்ற சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயத்தின்  மகோற்சவம் 16 நாட்கள்  நடைபெற்றதோடு  நேற்றைய தினம்  (22)  கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடைந்தது.

கொரோனாத்தொற்றுக்  காரணமாக அடியார்களுக்கு  ஆலயத்திற்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை.





 


.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .