2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

களைகட்டும் சொர்க்கபுரி…

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கபுரியாகத் திகழும் பொத்துவில் பிரதேசத்துக்கு பல நாடுகளிலிருந்தும் உல்லாசப் பிரயாணிகள் படையெடுத்துள்ளமையால் சுற்றுலாத்துறை அங்கு களைகட்டியுள்ளது.

உல்லாசப் பிரயாணிகளின் வருகையால், இப்பிரதேசத்தில் பலர் தொழில் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .