Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
R.Maheshwary / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
நமுனுகுலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்தகலை தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 பெண்களும் 4 ஆண்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று (11) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 7 பேரும் தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் இருவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago