2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நுவரெலியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

Ilango Bharathy   / 2021 ஜூன் 11 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  80 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் அப்பகுதியில் இதுவரை 5430 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும், 3936 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .