2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோலுக்காக பொதுமக்கள் காத்திருப்பு

Freelancer   / 2022 ஜூன் 06 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

( காரைதீவு நிருபர் சகா)

மண்ணெண்ணெய் பெறுவதற்காக  சாய்ந்தமருதில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சூழ்ந்துகொண்டனர்.

கல்முனையில், பெற்றோல் பெறுவதற்காக நேற்று திங்கட்கிழமை அதிகாலை முதல்  ஆயிரக்கணக்கான மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .