2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மகாவலி  ஆற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து

Editorial   / 2021 நவம்பர் 28 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி −குருதெனிய இழுக்மோதர பகுதியில் மகாவலி ஆற்றுக்குள் காரொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரில் இருந்த மூவரில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். காருடன் மாயமான மற்றுமொருவரை தேடும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .