2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிராம சேவகப் பிரிவுகளை விடுவிக்க நடவடிக்கை

Ilango Bharathy   / 2021 ஜூன் 08 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை பி.கேதீஸ்

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நுவரெலியா மாவட்டத்திலுள்ள கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லஹாமுல மற்றும் மொரஹேனகம ஆகிய கிராம சேவகப் பிரிவுகளை விடுவிக்க நேற்றுக் காலை நடவடிக்கை எடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .