2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொடி மெனிக்கேயுடன் மோதிய நபர் ஆபத்தான நிலையில்....

Freelancer   / 2023 மார்ச் 18 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து பதுளை  நோக்கி பயணித்த பொடி மெனிக்கே புகையிரதத்தில் மோதிய நபர் ஆபத்தான நிலையில் கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவ்விபத்தானது இன்று பகல் 1:30 மணியளவில் ஹட்டன் புகையிரத கடவையில்  இடம் பெற்றுள்ளது. 

விபத்தில் படுக்காயம் அடைந்த நபர் 41 வயது மதிக்கத்தக்க போடைஸ்  பிரதேசத்தை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X