2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தீயினால் 4 ஏக்கர் காடு நாசம்

Sudharshini   / 2016 மார்ச் 05 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

நோட்டன், ஒஸ்போன் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 4 ஏக்கர் காடு எரிந்து நசமாகியுள்ளதென நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர் .

இன்று (05)  காசல்ரீ ஓயா கரையோரப் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலே தீ பரவியுள்ளது. தீ  பரவியமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X