2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

3 நாட்களில் 40,000 பேருக்கு தடுப்பூசி

Ilango Bharathy   / 2021 ஜூன் 10 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.தியாகு

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் 12ஆம், 13ஆம், 14 ஆம் திகதிகளில் 60 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 40,000 பேருக்கு தடுப்பூசிகளை  வழங்கத் திட்டமிட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X