2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

600 பட்டதாரிகளை காலாட்படை சேர்க்கிறது.

Editorial   / 2021 ஜூலை 22 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீநகர் 

ஜம்மு காஷ்மீர் லைட் காலாட்படை படைப்பிரிவு நிலையம் ஜம்மு காஷ்மீர் யுனியன் பிரதேசத்திலிருந்து வெளியேறும் 605  இளம் படையினர் பற்றிய விபரங்களை காட்சிப்படுத்தியிருந்தது. இத்தொகுதியினர் அண்மையில் வெளியேறியவர்கள் ஆவர்.

  ஒரு வருட கடும் பயிற்சியை பூர்த்திசெய்ததன் பின்னர்,  ஆட்சேர்ப்பு பாடநெறி இலக்கம் 125 பிரகாசமான அணிவகுப்பென, ஜெக் எல் ஐ ஆர் சியின் பானாசிங் பரட் மைதானத்தில் ஜூலை 19 அன்று சான்றளிக்கப்பட்டது.

தெரிவுசெய்யப்படுபவரின் பட்டப்படிப்பு மற்றும் அவர் இளம் படைவீரராக மாற்றப்படுவதை சித்தரிக்கும் சான்றளிப்பு அணிவகுப்பு என்பன அங்கு பகுப்பாய்வு செய்யப்பட்டன. கொமாண்டர் பிரிகேடியர் சுமேஸ் செத் இந்த விளக்கங்களை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X