2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டோக்கியோ 2020: மீண்டும் தோல்வியடைந்த நிலுக

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 26 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், இலங்கையின் நிலுக கருணாரட்ண மீண்டும் தோல்வியடைந்துள்ளார்.

சற்று முன்னர் முடிவுக்கு வந்த அயர்லாந்தின் என்ஹட் என்குயெனுடனான குழு எஃப் தனிநபர் பூப்பந்தாட்டப் போட்டியில் 16-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் கருணாரட்ண தோல்வியடைந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .