2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

5வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தம்

Super User   / 2009 டிசெம்பர் 27 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில் இன்று காலை ஆரம்பமான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

மைதானத்தில் தொடர்ந்து விளையாடமுடியாத நிலையிலேயே ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X