2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கால்நடைகளுக்கு பெரியம்மை தொற்று…

Editorial   / 2023 மார்ச் 09 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலும் மாடுகளுக்கான பெரியம்மை நோய்தொற்று பரவலடைந்துள்ளது

தற்போது வடக்கில் கால்நடைகளுக்கான தொற்றாக காணப்படும் பெரியம்மை நோய்த்தாக்கம் கிளிநொச்சி,யாழ்ப்பாணம் மாவட்டங்களில் பரவியுள்ளமையினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலும் இந்த தொற்று இனம் காணப்பட்டுள்ளது. செ.கீதாஞ்சன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X