2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆனையிறவில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் படையினர்

Super User   / 2010 மே 02 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



யுத்தகாலத்தின்போது, ஆனையிறவு பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் துரிதமாக அகற்றப்படுவதை படத்தில் காணலாம். வடபகுதியில் சுமார் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் வெடிக்கப்படாத நிலையில் காணப்படுவதாக இராணுவத்தினரால் கணக்கிடப்பட்டுள்ளது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .