2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முடிவை மாற்றுங்கள்…

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


சம்பள முரண்பாட்டை அடிப்படையாக்க் கொண்டு அதிபர்- ஆசிரிய தொழிற்சங்கங்கள் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ள தீர்மானத்தை மாற்றுமாறு கோரி, உரிமைகள் பாதுகாக்கும் பெற்றோர் சங்கத்தால், நேற்று (4) தெரணியகல நகரில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. (என்.ஆராச்சி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .