2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜெனரல் பொன்சேகா ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை

Super User   / 2010 மார்ச் 16 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}




ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று பாணந்துறையில் ஜனநாயக தேசிய முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டதில் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தியுள்ளனர். கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுவிட்டு பொலிஸ் ஒருவர் விலகிச் செல்லும்போது எடுக்கப்பட்ட படம். 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .