2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கொழும்பில் அரச-எதிர்க்கட்சி ஆதரவாளர் மோதல்

Super User   / 2010 பெப்ரவரி 10 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நண்பகல் கொழும்பு 'ஹல்ஸ்டோர்ப்' பகுதியில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதே வேளை, பொலிசார் கண்ணீர்புகை குண்டு எறிந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார். எதிர்பாரட்டத்தில் கலந்து கொண்டோர் போலிசாரையும் தாக்கியதாக எமது செய்தியாளர் கூறினார்.
இரண்டு குழுவினரும் கற்களாலும், இரும்புத் தடிகளாலும்   தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். வாகனமொன்றில் பொல்லுகள் காணப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இதுவரையிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X