2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அனல் பறக்க ஆரம்பம்...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை எரிக்கும் செயற்பாட்டின் முதற்கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பமானது. அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேம ஜயந்த மற்றும் டபிள்யூ.டி.ஜி.செனவிரட்ன ஆகியோர் இதனை ஆரம்பித்து வைப்பதை படங்களில் காணலாம். Pix: Indrarathna Balasurya


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .