Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
S. Shivany / 2020 நவம்பர் 25 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் மற்றும் ஆராச்சிக்கட்டுவ பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களிடையே, ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2024
20 Apr 2024
20 Apr 2024