2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மக்களுக்கு விழிப்புணர்வு

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

முகக்கவசம் இன்றி வீதியில் பயணிப்போரை விழிப்புணர்வூட்டும் பணியில் பொலிஸார் இன்று (05)  ஈடுபட்டனர்.

மாரவில பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த சேவையை முன்னெடுத்திருந்தனர்.

குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில்  முகக்கவசம் இன்றி பயணித்தவர்களை பொலிஸார் பொலிஸார் எச்சரித்து, அவர்களுக்கு ​அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .