2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மேம்பாலம் திறப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் போதனா வைத்தியசாலை  வளாகத்தில், நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலையில் பணிபுரிவோரின் பயன்பாட்டுக்காக, புதிதாக  அமைக்கப்பட்ட மேம்பாலம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கந்தன்கமுவ இதனை  திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .