2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிய ஜீப்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்பிட்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில், வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது சொகுசு கார் மோதியதன் காரணமாக

13 மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பாலாவியில் இருந்து கல்பிட்டி நோக்கிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜீப் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கல்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .