2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மோதலில் ஒருவர் பலி

Gavitha   / 2021 மார்ச் 10 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளத்தில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், ஒருவர் உயிரிந்துள்ளார் என்றும் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (09) இரவு, 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மோதலில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோதல் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .