2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

“மலசலக்கூட கைக்குண்டு” மற்றுமொருவர் கைது

Editorial   / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் முதலாவது மாடியில், மலசலக்கூடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டு விவகாரம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் அறிவித்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால், இவர் மஹவ, குருநாகல் பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .