2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தேசிய சமாதனப் பேரவையின் பொதுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் பொதுச்சபைக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் அல்-அஸ்ஹர்ம.வி பாடசாலையில் நடைபெற்றது.

தேசிய சமாதானப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், சர்வமதத் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X