2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாணிக்கவாசகம் காலமானார்

Editorial   / 2022 ஜனவரி 05 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளையைச் சேர்ந்த கொடை வள்ளல் மாணிக்கவாசகம்  இன்று (05) காலமானார்.

இவர், வத்தளை வாழ் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பாடசாலையை நிர்மாணிப்பதற்காக தனது சொந்த நிலத்தை வழங்கிய வள்ளல் ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .