2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சொய்சாபுரவில் தீ: இளைஞன் காயம்

Editorial   / 2022 ஜனவரி 07 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை – சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளது. இதில், 19 வயது இளைஞர் காயமடைந்துள்ளார்.

அவர், களுபோவில ​ போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன  மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X