2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பில் சில பகுதிகள் இருளில் மூழ்கின

Editorial   / 2022 ஜனவரி 06 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

 மஹரகம மற்றும் கோட்டே ஆகிய பகுதிகளில் தற்போது மின்தடை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒரு மணிநேரத்தில் மின்சாரம் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .