2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறுவர் இல்லங்களுக்கு உலர் உணவுகள்

S. Shivany   / 2020 நவம்பர் 15 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா 

கொரோனா வைரஸ் பரலையடுத்து பாதிக்கப்பட்டுள்ள, பேருவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிறுவர் இல்லங்களுக்கு, உலர் உணவுகளை வழங்கும் நிகழ்வு, பேருவளை பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பேருவளை பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .