2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ருஹுணு பல்கலைக்கழக வெல்லமடம வளாகத்துக்கு பூட்டு

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக அந்த பல்கலைக்கழகத்தின் மாத்தறை, வெல்லமடம வளாகம் கால வரையறையின்றி மூடப்படுவதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .