2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

25 மாவட்டங்களிலும் தொற்றாளர்களின் விபரம்

Editorial   / 2021 மே 10 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான, 2,672 பேர் நேற்றையதினம் இனங்காணப்பட்டனர். அதன்பிரகாரம், சகல மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் உள்ளனர்.

​ஆகக் கூடுதலாக கொழும்பு மாவட்டத்தில் 755 ​பேரும், மன்னார், முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஆகக் குறைவாக தலா, 2 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .