2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

36 கைதிகளுக்கு கொரோனா

R.Maheshwary   / 2021 மே 17 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஸா சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 36 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலி மற்றும் களுத்துறை மாவட்ட நீதிமன்றங்களின் விளக்கமறியல் உத்தரவுக்கமைய, 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகள் 36 பேருக்கே கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு 98 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, 36 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X