2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தடுப்பூசியை ஏற்றிக்கொண்டால் கோழி பரிசு

Editorial   / 2021 ஜூன் 19 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்தோனேசியாவில், தடுப்பூசியை ஏற்றிக்கொள்பவர்களுக்கு கோழியொன்று பரிசாக வழங்கப்படுகின்றது.

அங்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X