2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்திய புனே நகர் குண்டுவெடிப்பில் 9 பேர் பலி;50 பேர் காயம்

Super User   / 2010 பெப்ரவரி 15 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனே நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் காயமடைந்துள்ளனர்.

புனே நகரிலுள்ள இரண்டு உணவு விடுதிகளிலேயே இந்தக் குண்டுத் தாக்குதல்  இடம்பெற்றுள்ளது. 

கொல்லப்பட்டவர்களில் 4 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .