2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

80 மாணவர்கள் கடத்தப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 18 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் அதிகாரி ஒருவரைக் கொன்ற ஆயுதந் தரித்த தாக்குதலாளிகள், வட மேற்கு நைஜீரிய மாநிலமான கெப்பியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து குறைந்தது 80 மாணவர்களையும், ஐந்து ஆசிரியர்களையும் கடத்தியதாக பொலிஸாரும், அங்குள்ளவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் நேற்று இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .